#24-Lovepoembyragu

என்னவள் வருகை:- 


தேவதைகள் ஓய்வெடுக்கச் சென்றன

இவள் வருகையைக் கண்டு.

என்றும் தேவதையாய்👸இவள்❣️


பகலென்று பூக்களும் பூத்தன

இவள் வெளிச்சம் கண்டு.!

என்றும், சூரியனாய்🌞 இவள்❣️


எத்தனை பூக்கள் பூத்தாலும்

தாமரையின் 🌷அழகு தனித்துவமே.!❤️✨

என்றென்றும் தாமரையாய் என்னவள் மட்டுமே.!

-இரகு பிரசாத்✍️

Comments

Popular Posts